- கி.பி 1ஆம் நூற்றாண்டில் வலகம்பா மன்னரால் கட்டப்பட்டது.
- 5 குகைகள் காணப்படுகின்றது. அவை பின்வருமாறு
- தேவ ராஜ குகை
- மகா ராஜ குகை
- மகா புதிய விகாரை
- பின்விகாரை
- இரண்டாம் புதிய விகாரை
- மகாராஜ குகையில் புத்த சிலைகளும் அரசர்களின் சிலையும் உள்ளது.
- இவ் ஓவியங்கள் கண்டியகாலத்து ஒவியங்களின் பண்பை வெளிப்படுத்துகின்றது
- இவ் ஓவியங்களை நீலகம் பரையைச் சார்ந்த தெவரகம்பொல சில்வ ரட்ன உனான்சே என்ற துறவியையே சாரும்.
- தம்புள்ள ஓவியங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
- போதிசத்துவரின் வாழ்க்கை கட்டங்கள்
- இருபத்தெட்டு விவரணங்கள்
- ஜாதகக் கதைகள்
- புத்தரின் வாழ்க்கை கட்டங்கள்
- மாரனைத் தோற்கடித்தல்(மாறமராஜய)
- பொற்காசுகள் பரப்பி ஜேதவனத்தை புசையாக வழங்குதல்
- வரலாற்று நிகழ்வுகள்
- விஜயன் வருகை
- மகிந்தரின் வருகை
- ஸ்ரீ மகாபோதி(வெள்ளரசுக் கிளை) கொண்டு வருதல்
- எல்லாளன் - துட்டகைமுனு யுத்தம்
- ஒவியப்படைப்புக்களின் சிறப்புக்கள்
- பக்கத்தோற்ற உருவங்கள்
- இருபரிமாணம் தட்டையான வர்ணப்பயன்பாடு
- மஞ்சல், பச்சை, சிவப்பு, கறுப்பு, வெள்ளை நிறப் பயன்னபடு
- உலர்ந்த சாந்தின் மீது சுவரோவியங்கள் வரையும் பிரஸ்கோ நுட்பமுறை
- பின்னனி அலங்காரங்கள் காணப்படும்
- அளவுத்திட்டம் தூரதரிசன விதிகளை கடைப்பிடிக்காமை
- மாறபராஜய ஒவியத்தில் புத்தரின் புமி பரிச நிலையோடு காட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment