- இவர் கி.பி 1897 .06.17 ஆம் திகதி சிலாபம் மாதம்பைக்கு அண்மையில் உள்ள மகாவெவ எனும் இடத்தில் பிறந்தார்.
- இவரது முழுப்பெயர் வலிமுனி சோலியஸ் மென்டிஸ் ஆயினும் தற்போது அவர் சோலியஸ் மென்டிஸ் என அழைக்கப்படுகின்றார்.
- இவரது முதல் ஓவியமாகிய மாவில சுமன குசுமாராமயவில் வரையப்பட்ட எதிர்காலத்தில் புத்தராக இருக்கும் புத்தரின் உருவம் எனும் ஓவியம்.
- அஜந்தா,எல்லோரா, பாக் என்னும் இடங்களில் உள்ள சித்திரம் சிற்பம் என்பவற்றை ஆராய்ந்து தனக்கே உரிய பாணியில் புதிய களனி விகாரைஓவியத்தை வரைந்தார். அவை பின்வருமாறு.
- றனஸ்கல்ல விகாரை
- கிரி உள்ள மெத்தெபொல விகாரை
- ஹபராதூவ பிட்டிதூவ கௌனிகொட விகாரை
- பொலனறுவை ஸ்ரீ விஜய விகாரை.
- புதிய களனி விகாரையின் சுவரோவியங்கள் இரு வகைப்படும்
- புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள்
- வரலாற்றுச் சம்பவங்கள்
- புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள்
- மகாமாயா தேவி கண்ட கணவு
- வயல் உழுதல்
- சித்தார்த்தர் கல்வி பயிலுதல்
- சுஜாதா பாற்சோறு தானம் வழங்குதல்
- புத்தராகுதல்
- சொத்திப் பிராமணம்
- இறை பதம் அடைதல்
- வரலாற்றுச் சம்பவங்கள்
- விஜயன் இலங்கைக்கு வருகை தருதல்
- அனுராதபுர எல்லையைக் கட்டுதல்
- அலுவிகாரையில் திரிபிடகம் நூலாக வெளியிடல்.
- ஹேமமாலாவும் நந்த குமாரனும் புனித தந்தத்தை இலங்கைக்கு கொண்டு வருதல்
- சங்கமித்தை வெள்ளரசுக் கிளையை இலங்கைக்கு கொண்டு வருதல்
- வெலிவிட்ட ஸ்ரீ சுணங்கர தேரருக்கு கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னனால் சங்கப் பதவியை வழங்கல்
- புத்தகோஷ கிமியன் விசுத்தி மார்கய (புத்தகோஷ என்பவர்“விசுத்தி மார்கய” என்ற நூலை எழுதுததல்
- புத்தரின் இலங்கை விஜயத்தைக் காட்டும் நான்கு ஓவியங்கள்
- மகியங்கனை
- நாகதீபம்
- கல்யாணங்(களனி)
- பதலாஞ்சனங்(ஸ்ரீபாதஃசிவனொளிபாதமலை)
0 comments:
Post a Comment